For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. குழுமத்தின் ரூ528 கோடி சொத்துகள் முடக்கம்!

மதுரை பிஆர்பி குழுமத்தின் ரூ528 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கிரானைட் முறைகேடுகளில் சிக்கிய மதுரை பிஆர்பி குழுமத்தின் ரூ528 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

ED attaches PRP granite's Rs. 528 crore properties

மதுரையை சுற்றிய பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்து பல்லாயிரம் ரூபாய் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது பிஆர்பி குழுமம் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக பிஆர்பி குழுமத்தின் மீது 48 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இவ்வழக்கில் அதிரடியாக தற்போது பிஆர்பி குழுமத்துக்கு சொந்தமான ரூ528 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

English summary
Enforcement Directorate has attached the properties worth Rs.528 crore belonging to PRP Granites, Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X