For Quick Alerts
For Daily Alerts
Just In
கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு, 5 கட்டமாக தேர்தல்!
கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 18,775 இடங்களுக்கு, 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். முதற்கட்ட தேர்தல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2, 7, 16, 26ம் தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்நது தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Election Commissioner Rajendran has said that elections will be held in five phases for vacancy in cooperative societies. The election will be start by March 12th.
Story first published: Tuesday, March 6, 2018, 17:17 [IST]