For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்சாரம் தாக்கியதில் 2 சிறுமிகள் சம்பவ இடத்திலே பலி.. திருவள்ளூர் அருகே சோகம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் இரண்டு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Electric Shock 2 child died in Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காட்டாவூரில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் இரண்டு சிறுமிகள் பலியாகினர். பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சவுமியா மற்றும் 1 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ரம்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி சகோதரிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Electric Shock 2 child died in Thiruvallur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X