For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி.. அமைச்சர் அறிவிப்பு!!

விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட புதிய வழி-திண்டுக்கல் சீனிவாசன்- வீடியோ

    நெல்லை: விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    நெல்லையில் பொருனைப் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் யானைகளை தடுக்கும் வகையில் தேனீக்கள் கூடுகள் மூலம் வேலி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    Elephants will be dispelled with honey bees: Dindugul Srinivasan

    மேலும் வேட்டைத்தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    The Minister of Forest Dindugul Srinivasan has said that Elephants will be dispelled with honey bees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X