For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ- சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் புகை மூட்டம்

செங்கல்பட்டு சுங்கசாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து நடந்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ- வீடியோ

    செங்கல்பட்டு: செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து நடந்தது.

    செங்கல்பட்டு டோல்கேட் அருகே வனப்பகுதிகள் சூழ்ந்திருக்கும். இங்கு இன்று காட்டுத் தீ ஏற்பட்டது.

    Fire accident happens in Chengalput tollgate

    காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவியது. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புகைமூட்டமாக காணப்பட்டது.

    Fire accident happens in Chengalput tollgate

    முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் தீவிபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    தேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த தீவிபத்தால் 18 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Fire accident happens in Chengalput toll gate. This results Chennai- Trichy NH very smoky.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X