For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்காட்டில் தொடங்கியது மலர் கண்காட்சி.. பார்வையாளர்களை கவர்ந்த கங்காரு- வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சேலம்: ஏற்காட்டில் கோடை விழா மற்றும் 41வது மலர்க்கண்காட்சியை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இரண்டு நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் காய்கறி மற்றும் பழங்களால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 லட்சம் பொய்கை மலர்களால் செய்யப்பட்டுள்ள கங்காரு, வரிக்குதிரை, பார்வையாளர்களை கவர்ந்தது.

மலர் கண்காட்சி - வீடியோ

English summary
41st Yercaud Flower Show was conducted on yesterday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X