For Daily Alerts
Just In
மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி.. கிராம மக்கள் சோகம்
மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: அனஞ்சியூரில் கண்மாயில் முழ்கி சிறுவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அனஞ்சியூர் கண்மாயில் அப்பகுதி சிறுவர்கள் கிஷோர், பரத் சூர்யா சிறுமிகள் சுபாஷினி, அமுதகவி ஆகிய பேர் குளித்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக கண்மாயின் பள்ளமான பகுதியில் சிக்கிய 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 4 சிறுவர்கள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Four children died after drain in the water. This incident has created a tragedy in the region.