For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி.. கிராம மக்கள் சோகம்

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: அனஞ்சியூரில் கண்மாயில் முழ்கி சிறுவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அனஞ்சியூர் கண்மாயில் அப்பகுதி சிறுவர்கள் கிஷோர், பரத் சூர்யா சிறுமிகள் சுபாஷினி, அமுதகவி ஆகிய பேர் குளித்தனர்.

Four children died after drain in the water

அப்போது எதிர்பாரதவிதமாக கண்மாயின் பள்ளமான பகுதியில் சிக்கிய 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 4 சிறுவர்கள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Four children died after drain in the water. This incident has created a tragedy in the region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X