For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவள்ளூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலி

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே ஆர்.கே பேட்டை அருகே உள்ள ஐய்யன் கண்டிகை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த கிராமத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து செல்லப்பட்டனர்.

Four killed from a single family in a flood in the Kosastalai river near Thiruvallur

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்க அப்பகுதியில் போராடினர். ஆனால் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பார்த்திபன், புவனேஸ்வரி,ஸ்வேதா, கதிரவன் ஆவர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Four deaths were reported from a single family in a flood in the Kosstaalai river near Thiruvallur. Their bodys have been rescued.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X