For Daily Alerts
Just In
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்- சீமான்- வீடியோ
சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசு கருணையோடு அணுக வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி அற்புதம்மாள் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறுகையில், 7 பேரின் விடுதலையை ஆதரிப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், எதிர்ப்பவர்களுக்கு கருணையுடன் பாருங்கள் என்பதை உணர்த்துவதே இந்த பேரணியின் நோக்கம் என்றார்.
Comments
English summary
Naam Tamilar Katchi chief-coordinator Seeman requested to Tamilnadu Government that Rajiv case convicts had spent 25 years in jail and Tamil Nadu government need to take action on freeing Rajiv case convicts by kindness.
Story first published: Monday, June 13, 2016, 12:44 [IST]