Breaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு! காவிரி கரையோர மக்களே உஷார்
சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 100 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவிலுள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைக் கட்டு பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஏற்கனவே நிரம்பி வழியும் கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக நீர் வரத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறையில் கோடிக்கணக்கில் ஊழல் செய்யப்பட்டுள்ளது - ஸ்டாலின்
முதல்வருக்கு ஏற்றபடி லோக் ஆயுக்தா வடிவமைக்கப்பட்டுள்ளது - ஸ்டாலின்
தமிழகத்தில் நடக்கும் ஐடி ரெய்டுகள், ஊழல் நடப்பதற்கு சாட்சி
கொள்ளைபோன கோடிக்கணக்கான பணத்தை அரசு மீட்க வேண்டும் - ஸ்டாலின்
பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் அறிவிப்பு
ரவுடி ஆனந்தன் படத்துக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார் விருகம்பாக்கம் ரவி
சமீபத்தில் ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்
ஆனந்தன் அஞ்சலி நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் ரவி பங்கேற்றார்
ரவுடி படத்துக்கு எம்எல்ஏ அஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு
கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலையில் மழைக்கு வாய்ப்பு
கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீசும், கடல் சீற்றத்துடன் காணப்படும்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை
சாலை ஒப்பந்ததாரர்செய்யாதுரைக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை
சென்னையில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்பிகே நிறுவனத்தின் 30 வங்கிக்கணக்குகள் ஆய்வு
இதுவரை கணக்கில் வராத 80 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக தகவல்