For Daily Alerts
Just In
திண்டுக்கல்லில் 2-வது நாளாக இடி மின்னலுடன் கனமழை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 2-வது நாளாக இன்று இரவும் கனமழை கொட்டி தீர்த்தது.
தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரத்தைக் காட்டினாலும் பல இடங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
இன்று 2-வது நாளாக இரவும் 7 மணியளவில் கனமழை கொட்டியது. இடி மின்னலுடன் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீசன் காலமான தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments
English summary
Today also heavy rain lashed continue in Dindigul.