For Quick Alerts
For Daily Alerts
Just In
மடிப்பாக்கத்தில் தவிக்கும் கர்ப்பிணி: யாராவது உதவி செய்யுங்களேன்
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கர்ப்பிணிக்கு யாராவது உதவி செய்யுமாறு ட்விட்டரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மடிப்பாக்கம் ராமலிங்கம் நகரில் உள்ள குமரன் கிளினிக் அருகே வசிக்கும் கர்ப்பிணி சுபாஷினி தவித்துக் கொண்டிருக்கிறார்.
Any volunteers in madipakkam..⁉ Go and help them..😘😘
#ChennaiFloods
#TamilNaduRains pic.twitter.com/PCKzmIVuJn
— Karmugil Sp (@KarmugilSp) December 4, 2015
அவரை அவரது பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்புக்கு 9789623224. தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் யாராவது சுபாஷினிக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Comments
English summary
A pregnant lady named Subhashini is struggling in Madipakkam. Volunteers in that area are requested to help her.
Story first published: Friday, December 4, 2015, 14:35 [IST]