For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மடிப்பாக்கத்தில் தவிக்கும் கர்ப்பிணி: யாராவது உதவி செய்யுங்களேன்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கர்ப்பிணிக்கு யாராவது உதவி செய்யுமாறு ட்விட்டரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மடிப்பாக்கம் ராமலிங்கம் நகரில் உள்ள குமரன் கிளினிக் அருகே வசிக்கும் கர்ப்பிணி சுபாஷினி தவித்துக் கொண்டிருக்கிறார்.

அவரை அவரது பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்புக்கு 9789623224. தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் யாராவது சுபாஷினிக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

English summary
A pregnant lady named Subhashini is struggling in Madipakkam. Volunteers in that area are requested to help her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X