For Quick Alerts
For Daily Alerts
Just In
காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது... இந்து முன்னனியினர் சாலைமறியல்- வீடியோ
ஈரோடு: ஈரோடு அருகே ஏற்பட்ட கோவில் பிரச்சனையில் காவல்துறையினர் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகக் கூறி இந்து முன்னனியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த குறிச்சி பகுதியில் உள்ள கோவிலில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரு பிரிவினரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டிய இந்து முன்னனியினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Comments
English summary
Hindu front blamed that Erode police have handled a temple issue with poised manner.
Story first published: Monday, June 13, 2016, 14:37 [IST]