For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வில் குளறுபடி.. மாணவர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது தமிழகம் முழுக்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ் முதல் தாள் தேர்வு மட்டும் நடந்து முடிந்து இருக்கிறது.

Huge mess in Tamil 2nd paper question in half early exam

இந்த நிலையில் இன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. ஆனால் தமிழ் முதல்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் தமிழ் 2ஆம் தாளிலும் கேட்கப்பட்டுள்ளது.

இதனால் பரீட்சைக்கு படித்துவிட்டு வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் ஆசிரியர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.

இந்த நிலையில் உடனடியாக மறுதேர்வு வைக்க வேண்டும் என்றும் பலரும் கூறியுள்ளனர். அதன்படி ஆசிரியர்களும், மாணவர்களும் மறுதேர்வு நடந்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Huge mess in Tamil 2nd paper questions in half early 12 std exam. The same question from Tamil 1st paper asked in 2nd question also. Students and Teachers wants re exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X