For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் ஜெ. பிரதமராவார்: ஏ.பி. பரதன் நம்பிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

If AIADMK alliance successful Jayalalithaa could be Prime Minister: AB Bardhan
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, நாட்டின் பிரதமராவதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பரதன், சுதாகர் ரெட்டி, தா. பாண்டியன் ஆகியோர் போயஸ் தோட்டம் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்திருப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. பரதன், அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் ஜெயலலிதா நாட்டின் பிரதமராவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

English summary
Senior CPI leader AB Bardhan told, If alliance with the ADMK succeeds, Jayalalithaa could be the Prime MInister in Chennai on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X