For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போவேன்.. மன்சூர் அலிகான்

எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் குளத்தை சுத்தம் செய்த மன்சூர் அலிகான் ஆவேச பேட்டி- வீடியோ

    சேலம்: எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

    சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார்.

    அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார்.
    பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார்.

    நீர்நிலைகளை காண வந்தேன்

    நீர்நிலைகளை காண வந்தேன்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன்.

    எட்டுவழிச்சாலை அமைத்தால்

    எட்டுவழிச்சாலை அமைத்தால்

    கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.

    வாழ்வாதாரம் பாதிக்கும்

    வாழ்வாதாரம் பாதிக்கும்

    எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது.

    8 பேரை வெட்டுவேன்

    8 பேரை வெட்டுவேன்

    மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டி கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன். இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.

    English summary
    Actor Mansoor Alikhan said if the eight way set up i will kill eight persons. Mansoor Alikhan said this in Salem. Mansoor Alikhan visited salem water resources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X