For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலை.. தற்கொலை.. கொள்ளையனால் சாவு.. பேஸ்புக் ஆபாசம்.. அதிர வைத்த 7 நாட்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 10 நாட்களில் தமிழகம் பல கோரச் சம்பவங்களைப் பார்த்து விட்டது. கொடூரக் கொலைகள், அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள், அராஜகமான பலாத்காரம், கொள்ளையர்களால் ஏற்பட்ட பரிதாபச் சாவுகள், பேஸ்புக்கைப் பயன்படுத்தி பெண்களை மிரட்டிய இழிகாரர்கள் என தமிழகமே நடுங்கிப் போய் விட்டது கடந்த 10 நாட்களில்.

இதுவரை இல்லாத அளவுக்கு இவ்வளவு குற்றச் செயல்களைக் கண்ட தமிழக மக்கள் இன்னும் கூட அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியாமல் உள்ளனர்.

Increasing crimes rock Tamil Nadu

சுவாதி படுகொலைக்குப் பின்னர் தமிழகத்தை உலுக்கிய பல்வேறு பரபரப்பு குற்றச் செயல்களின் தொகுப்பு...

English summary
Tamil Nadu faced brutal crime events in the last 10 days. Here is a compilation of some of the shocking crimes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X