For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆத்ம பலம் கொடுத்த கெளசல்யா.. தளராத 103 வயது ரங்கம்மா... தன்னம்பிக்கை செய்திகள்!
சென்னை: ஆணவப் படுகொலையால் தனது காதல் கணவனை துடித்த துடிக்கப் பறி கொடுத்த கெளசல்யா, தெலங்கானாவில் தனது தந்தை ஏவிய கூலிப்படையால் கணவரைப் பறி கொடுத்த அம்ருதவர்ஷினியை சந்தித்த ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழ வைத்துளளது. நானும் உன்னைப் போலத்தான். தளராதே, தைரியமாக இரு என்று அவர் கூறிய வார்த்தைகள்.. உத்வேகம் தரும் டானிக் போல அம்ருதவர்ஷினிக்கு அமையட்டும்.
Comments
English summary
List of inspiring stories from all around the world.
Story first published: Friday, September 21, 2018, 19:18 [IST]