For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயலலிதாவுடன் பேசியது 'பென்டாஸ்டிக்'.. பேஸ்புக்கில் அர்னால்ட் நெகிழ்ச்சி!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை இன்று சென்னையில் சந்தித்த முன்னாள் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ அர்னால்ட் ஸ்வார்ஷநெக்கர், அந்த சந்திப்பு குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் கருத்திட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் போட்டுள்ள போஸ்ட்டில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அமர்ந்து பேசியது பென்டாஸ்டிக்காக இருந்தது.
அவரது மாநிலத்தின் வெற்றிகளையும், அதுதொடர்பாக தான் சந்தித்த சவால்களையும் எடுத்துரைத்தார்.
அவரும் என்னைப் போல நடிகையாக இருந்து பின்னர் அரசியல்வாதியானவர் என்பது கூடுதல் அட்வான்டேஜ் ஆகும் என்று கூறியுள்ளார் அர்னால்ட்.
Comments
English summary
"It was fantastic to sit down with Tamil Nadu Chief Minister Jayalalithaa before our event tonight and talk about her state's success and challenges. That's the advantage of being an actor who was also a Governor", said Arnold Schwarzenegger in his FB page.
Story first published: Monday, September 15, 2014, 17:52 [IST]