For Daily Alerts
Just In
மெழுகாய் உருகும் சசிகலா!
தமிழகத்தின் முதல்வர் அரியணை கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாக நினைத்து மகிழ்ந்த, சசிகலாவை மறுவாரமே சிறையில் தள்ளி கையில் மெழுகுவர்த்தியை கொடுத்து, சோகத்தால் அவரை மெழுகாய் உருக வைத்த, இந்த காலம்தான் எத்தனை கொடுமையானது!
