For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரக்கு, சேவை வரியால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வேண்டும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: சரக்கு, சேவை வரியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

சரக்கு, சேவை வரி அரசியல் சட்ட திருத்த மசோதா தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

Jayalalitha writes to Modi on goods and services tax

அக்கடிதத்தில், சரக்கு, சேவை வரியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இழப்பை ஈடுகட்டும் வகையில் அதற்கான நடைமுறை, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
The Tamilnadu chief minister Jayalalitha has written a letter to prime minister Narendra Modi, stating that the goods and services tax will lead to revenue loss for states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X