For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.10 கோடி மோசடி புகார்.. சென்னையில் பிரபல நகைக்கடை அதிபர் கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    மோசடி வழக்கில் பிரபல நகை கடை அதிபர் கைது

    சென்னை: விளம்பர நிறுவனத்திடம் ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில் பிரபல நகைக்கடை அதிபர் சுனில் செரியன் கைது செய்யப்பட்டார்.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Jewellery owner has been arrested in Chennai

    சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடைகளில் ஒன்று கே.ஃஎப்.ஜே. இதன் அதிபர் சுனில் செரியன். இவர் விளம்பர நிறுவனத்திடம் ரூ. 10 கோடி மோசடி செய்ததாக அந்த விளம்பர நிறுவனம் புகாரில் சுனில் செரியன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Jewellery owner has been arrested in Chennai for cheating case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X