கைது பண்ணி கட்டுரையை வைரலாக்கிட்டாங்களே.. நக்கீரன் கோபால் கைதுக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்
நக்கீரன் கோபால் கைதுக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் இந்த செய்தி வைரலாகி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிராக காலையில் ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். பல தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
[ நக்கீரன் கோபால் கைதுக்கு தினகரன் வரவேற்பு.. பத்திரிகையாளர்களுக்கும் "அட்வைஸ்"! ]
|
முதல்முறை
இவர் ''இது கருத்துரிமைக்கு எதிரான பெரிய தாக்குதல். இந்தியாவில் எந்த அரசும் செய்யாத ஒன்று தமிழகத்தில் நிகழ்ந்து உள்ளது. மானநஷ்ட வழக்கு போடுவதற்கு பதிலாக கவர்னரின் பணியை செய்ய விடாமல் தடுக்கும், கவர்னரை தாக்கும் வழக்கு பிரிவின் கீழ் கோபாலை கைது செய்து இருக்கிறார்கள்.'' என்றுள்ளார்.
|
என்ன வழக்கு
இவர் ''நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் மானநஷ்ட வழக்கு மட்டுமே போட்டிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தேச துரோக வழக்கு போட்டு சட்டத்தை தவறாக கையாண்டு இருக்கிறார்கள்'' என்றுள்ளார்.
|
மீண்டும் பெரிதாகியது
இந்த பிரச்சனையால் நிர்மலா தேவி விவகாரம் மீண்டும் பெரிதாகி உள்ளதாக இவர் கூறியுள்ளார்.
|
நடவடிக்கை எடுப்பாரா
முறையற்று மோசடி செய்து பணிகளில் சேர்ந்ததாக துணை வேந்தர்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கும் ஆளுநர், அவர்கள் மீது வேகமாக இதேபோல் நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
|
இருக்கு பாஸ்
நக்கீரன் இதழ் இன்னும் நிறைய காப்பியை அடித்து வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வார இதழ் பெரிய அளவில் விற்க போகிறது என்று இவர் கூறியுள்ளார்.