For Daily Alerts
Just In
சென்னையில் இன்று மாலை கி வீரமணி தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!
சென்னையில் இன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: இன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரியார் திடலில் திக தலைவர் கி வீரமணி தலைமையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தொடர்பாக கூட்டம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் அந்தக்கூட்டம் இன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து கணிக்க 24 மணிநேரம் கெடு விதித்திருந்தது.
அதனைக் கருத்தில் கொண்ட கி வீரமணி தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments
கருணாநிதி கோபாலபுரம் திமுக போலீஸ் குவிப்பு கி வீரமணி karunanidhi gopalapuram dmk kauvery hospital k veeramani
English summary
The meeting which was scheduled to be headed by Dravidar Kazhagam president K.Veeramani this evening in Chennai was suddenly postponed.
Story first published: Tuesday, August 7, 2018, 14:01 [IST]