For Quick Alerts
For Daily Alerts
Just In
அநீதிகளைப் பார்த்து கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம்- கமல்
அநீதிகளைப் பார்த்து கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video
மக்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த நச் பதில்கள் | Oneindia Tamil
மதுரை: அநீதிகளைப் பார்த்துக் கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரை ஒத்தகடை மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில் அநீதிகளை பார்த்து கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம்.
இன்னும் எத்தனை காலம் ஊமைகளாய் இருப்போம். இன்று பேசும் நாள்... நாளை செயல்பட வேண்டும் என்றார் கமல். இதைத் தொடர்ந்து அவர் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார்.
Comments
kamal haasan politics political party kalam madurai கமல்ஹாசன் அரசியல் கட்சி மதுரை கலாம் பொதுக்கூட்டம்
English summary
Kamal hassan asks how many period we are to be dump. Today we have to speak , tomorrow we have to act.