For Daily Alerts
Just In
Breaking News: கபினி அணையிலிருந்து வினாடிக்கு 15000 கனஅடி நீர் திறப்பு
திருவள்ளூரில் பதுங்கியிருந்த சென்னை ரவுடிகள் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர்: கபினியிலிருந்து காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 15,000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துள்ளது. முன்னதாக அணைக்கு நீர் வரத்து குறைவாக இருந்ததால் வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது நீர் திறப்பு அளவு 15,000 அடியாக அதிகரித்துள்ளது.
Newest First Oldest First
2024ல் ஒரே நேரத்தில் சட்டமன்றம், மக்களவைக்கு மத்திய அரசு தேர்தல் நடத்தினால் அதிமுக ஏற்கும்
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி
ஒரே நேரத்தில் தேர்தல் விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையையே கடைபிடிக்கிறோம் -ஜெயக்குமார்
திரைப்படத்துறையினர் லாப நோக்கமின்றி சமுதாயத்துக்காக செயல்பட வேண்டும் - ஜெயக்குமார்
Comments
English summary
Chennai Gangsters arrest in Tiruvallur based on the tip off by unknown.