For Daily Alerts
Just In
அதிர்ச்சி.. டிவீட்டரில் இருந்து விலகினார் குஷ்பு!
டிவீட்டரில் இருந்து தற்காலிகமாக விலக முடிவு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு முடிவு செய்துள்ளார்.
சென்னை: டிவீட்டரில் இருந்து தற்காலிகமாக விலக முடிவு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு முடிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். குஷ்பு பல்வேறு பிரச்சனைகள் குறித்து டிவிட்டர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார்.
சில நேரங்களில் பொதுமக்கள் தன்னிடம் கேள்விக் கேட்கலாம் என்றும் நேரம் ஒதுக்கி வந்தார் குஷ்பு. இந்நிலையில் டிவிட்டரில் இருந்து குஷ்பு தற்காலிகமாக விலகியுள்ளார்.
அண்மையில் ரஜினிகாந்த் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் குஷ்புக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Congress spokesperson Khushboo has decided to leave the Tweeter temporarily.
Story first published: Tuesday, July 18, 2017, 15:47 [IST]