For Quick Alerts
For Daily Alerts
Just In
சம்பள பாக்கி கேட்ட தொழிலாளியை அடித்து நொறுக்கிய முதலாளி.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு- வீடியோ
திருப்பூர்: திருப்பூரில் சம்பள பாக்கியைக் கேட்ட தொழிலாளியை, முதலாளியும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்தக் காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவி வருகிறது.
Comments
tirupur employees owner attack video oneindia tamil videos திருப்பூர் தொழிலாளி சம்பள பாக்கி முதலாளி சிசிடிவி தாக்குதல் வீடியோ ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
A shocking video of a Tirupur based employee beaten up by his owner was released yesterday.
Story first published: Sunday, June 19, 2016, 15:56 [IST]