Breaking News: சிறுமியை சீரழித்த 17 பேரை கோர்ட்டில் வைத்து சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்!
சென்னையில் அரசு கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சிறுமி பலாத்காரம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் 17 பேர் மீதும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
4 வருடத்திற்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது
2014, ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி கடைசியாக நீர்மட்டம் 100 அடியை எட்டியது
64வது முறையாக நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது
கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 80,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது
கபினி அணையிலிருந்து 40,416 கனஅடி நீர் திறக்கப்படுகிறது
மொத்தமாக விநாடிக்கு 1,20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது
கர்நாடகாவில் மழை காரணமாக காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியது
இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடியாக உயர வாய்ப்பு
கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 64,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது
கபினி அணையிலிருந்து 45,416 கனஅடி நீர் திறக்கப்படுகிறது
மொத்தமாக விநாடிக்கு 1,10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது
கர்நாடகாவில் மழை காரணமாக காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு