For Daily Alerts
Just In
ராமதாஸுக்கு கொலை மிரட்டல்: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சென்னை: சமூகவலைதளத்தில் மர்ம நபர் ஒருவர் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளராக இருப்பவர் ஜெயராமன். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் சமூகவலைதளமான பேஸ்புக்கில் ராமதாஸுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரை கைது செய்து அவருக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
English summary
Some unknown person gives life threat to PMK Founder Ramadoss. PMK Activist files complaint in police commissioner office.
Story first published: Wednesday, February 28, 2018, 8:28 [IST]