For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிமக்களே உஷார்.. அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தி... டாஸ்மாக் கடைகளுக்கு லீவு அறிவிப்பு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அதனைச் சேர்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சேர்ந்த பார்கள், எப்எல்3ஏ உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

Liquor shops will be closed on October 2

அன்றைய தினத்தில் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி மது விற்பனை செய்தால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மாவட்ட கலெக்டர்களின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The state government owned TASMAC liquor shops in Tamil Nadu will remain closed on october 2 which is celebrated as Gandhi Jayanthi Day all over the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X