Breaking News: 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் நெல்லை ஆகிய 5 மாவட்டங்களின் மலையோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹைகோர்ட் 3வது நீதிபதி முன்னிலையில் வாதம் நடைபெற்றது
சபாநாயகர் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், கொறடா தரப்பு வாதம்
வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்தி வைப்பு
நாளை மறுநாள் முதல் மீண்டும் அனைத்து தரப்பும் வாதத்தை விளக்க உள்ளனர்
திமுக ஆட்சியை கருணாநிதி இருக்கும்போதே மலரச் செய்ய வேண்டும் என நினைத்தேன்
எனது உறுதிமொழியை நிறைவேற்ற முடியாத தவிப்பில் உள்ளேன்-ஸ்டாலின்
அண்ணா அருகே தன்னை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது கருணாநிதி விருப்பம்
கருணாநிதி உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவர்கள் அதை எங்களிடம் கூறினர்
தலைவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நண்பர்கள் மூலமாக அரசுக்கு செய்தி அனுப்பினோம்
கருணாநிதி ஆசையை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில்தான் எங்களுக்கு செய்தி வந்தது
நேரடியாக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்போம் என்று கழக முன்னோடிகள் என்னிடம் கூறினர்
சிலர் நான் நேரில் வர வேண்டாம் என கூறினர்
மானம், மரியாதை எதுபோனாலும் நான் வந்தே தீீருவேன் என்று தெரிவித்தேன்-ஸ்டாலின் உருக்கம்
நீங்கலெல்லாம் தலைவரை மட்டும் இழந்தீர்கள், நான் தந்தையையும் இழந்துள்ளேன்-ஸ்டாலின்
தழுதழுத்த குரலில் செயற்குழுவில் உரையாற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின்
Party has lost our leader but I have lost the leader as well as my father: DMK Working President MK Stalin at the party's emergency executive meeting in Chennai. #TamilNadu pic.twitter.com/PjPgxjzQpC
— ANI (@ANI) August 14, 2018
தமிழகத்தில் எந்த தலைவர் இறுதி அஞ்சலியை விட அதிக மக்கள் கூட்டம் கூடியது-ஜெ. அன்பழகன்
கருணாநிதிக்கு இடம் இல்லை என்றவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும்
திமுக செயற்குழு கூட்டத்தில் ஜெ.அன்பழகன் ஆவேசம்
கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளையும் நினைவு கூர்ந்து திமுக செயற்குழு தீர்மானம்
Tamil Nadu: DMK's emergency executive meeting is underway in Chennai. pic.twitter.com/Huc9td6eYr
— ANI (@ANI) August 14, 2018
பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டது: பொதுப்பணித்துறை
தேனி, இடுக்கி, முல்லைபெரியாறு நீரோட்ட பாதையில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை
138 அடியானதும் 2வது கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும்
அணை நீர்மட்டம் 140 அடியானதும் 3ம் கட்ட எச்சரிக்கைவிடப்படும்