For Daily Alerts
Just In
மதுரை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கொடைக்கானலில் கைது
மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி செல்வம். இவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்துறையில் உள்ளது. மேலும் இவர் மேல் 2 முறை என்கவுண்டர் முயற்சி மேற்கொள்ளப்பட்டும் அதிலிருந்து தப்பி விட்டார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ,கொடைக்கானலில் இன்று வரிச்சியூர் செல்வம் கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தபோது சுற்றி வளைத்த காவல் துறையினர் அவரையும், அவரது கூட்டாளிகள் 8 பேரையும் கைது செய்தனர்.
Comments
English summary
Madurai city don Varichiyur Selvam arrested by police in Kodaikanal. Police release confirmation news about this arrest.