For Daily Alerts
Just In
விவசாயக் கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு... கொலையா, தற்கொலையா?- வீடியோ
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று விவசாயக் கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English summary
Near Tittakudi in Cuddalore district a man's body recovered from a well.
Story first published: Wednesday, July 20, 2016, 19:19 [IST]