For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாத்ரூம் போக வீட்டிலிருந்து வெளியே வந்த நபரை காட்டுயானை அடித்துக் கொன்ற பரிதாபம் - வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காருகாடு பகுதியில் இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டை விட்டு வெளியே வந்த நபரை, காட்டு யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அந்நபர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல், சேரங்கோடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

English summary
An elderly man was killed by a wild elephant near Cuddalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X