For Daily Alerts
Just In
மாங்காய் விளைச்சல் பாதிப்பு: வேதனையில் விவசாயிகள்- வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தரங்கரை, மத்தூர், சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 47 ஹெக்டேரில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனர்.
வீடியோ:
Comments
English summary
Farmers of Krishnagiri district are sad as mango yield is not great after monsoon failure.
Story first published: Monday, June 6, 2016, 14:37 [IST]