For Daily Alerts
Just In
சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் கைது
சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் கைது செய்யப்பட்டார்.
சென்னை: மூத்த பத்திரிகையாளர் பெங்களூரு கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் இன்று கைது செய்யப்பட்டார்.
மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை உள்ளது. இந்த நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து கவிஞர் மனுஷ்யபுத்திரனை போலீசார் கைது செய்தனர். அவருடன் வ.கீதா, வீ.அரசு, அ.மங்கை உள்ளிட்ட 50 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
Comments
English summary
Kavingnar Manushya Puthiran today arrested in Chennai. Manushya Puthiran stage protest to condemn the murder of Bengaluru-based journalist Gauri Lankesh, who was shot dead at her house last night.