For Quick Alerts
For Daily Alerts
Just In
திறந்த வெளியில் சத்துணவு சமையல் : மாணவர்கள் பாதிப்பு - வீடியோ
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாலி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமைக்க சமையலறையோ, பாத்திரங்களே இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. திறந்த வெளியில் வாடகை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை சாப்பிடும் மாணவர்கள் உடல்நலம் பாதிப்பிற்கு ஆளாவதாகவும் புகார் எழுந்துள்ளது.
English summary
Government school students complaints,mid noon meal preparation no hygienic near Karaikudi.
Story first published: Monday, June 27, 2016, 15:50 [IST]