Breaking News: அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்கள்.. அதிர்ச்சியில் தமிழகம்!
அண்ணா பல்கலையிலுள்ள பிஹெச்டி ஆராய்ச்சி துறையிலும் அதிக அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊழல்கள் அடுத்தடுத்து தமிழகத்தை அதிர வைபப்தாக உள்ளது. பிஹெச்டி துறையிலும் நடைபெற்றுள்ள ஊழல் அதிர்ச்சி தருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பயிலும் மாணவர்களின் ஆய்வு படிப்பை முடித்துக்கொடுக்க 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
5 ஆயிரம் நபர்களிடம் இதுபோன்று லஞ்சம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. லஞ்சம் பெற்ற பிஹெச்டி மாணவர்களிடம் இருந்து வைவா, நேர்க்காணல், தேர்வு என எதையுமே நடத்தாமல் அவர்களுக்கு பிஹெச்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பேறுகால சிகிச்சையை தடுக்கும் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்
பேறுகால மரணங்கள் முன்பு 400க்கும் மேலாக இருந்தது, இப்போது குறைந்துள்ளது- விஜயபாஸ்கர்
எம்பிபிஎஸ் படித்த டாக்டர், நர்சுகளை தவிர யார் பிரசவத்திற்கு முயற்சி செய்தாலும் நடவடிக்கை
பொறியியல் படிப்பை படித்துவிட்டு பேறுகாலம் பார்க்கிறேன் என்றால் அனுமதிக்க முடியாது
திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்துகள் - சுரேஷ் பிரபு
மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி - சுரேஷ் பிரபு
தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி கருணாநிதி -சுரேஷ் பிரபு
அண்ணா பல்கலையில் பி.ஹெச்டி ஆய்வு படிப்பிலும் அதிக அளவில் ஊழல் தகவல்
பிஹெச்டி மாணவர்களின் ஆய்வுப்படிப்பை முடித்துக் கொடுக்க ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூல்
5 ஆண்டுகளில் இதுபோல 5 ஆயிரம் நபர்களுக்கு மேல் ஆய்வு அறிக்கையை வாங்கி முறைகேடு
வைவா உள்பட பல்வேறு முக்கியமான விவகாரங்களில் எந்தவித சிக்கலுமின்றி முனைவர் பட்டம் வழங்கல்