For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்டவாளத்தை சூழ்ந்த மழை நீர்: முத்துநகர் எக்ஸ்பிரஸ் நிறுத்தம்

தண்டவாளத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தண்டவாளத்தை சூழ்ந்த மழை நீர்-வீடியோ

    தூத்துக்குடி: தண்டவாளத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது திருவனந்தபுரத்திலிருந்து 308 கி.மீ.தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

    Muthunagar Express stops on the way to Tuticorin

    இதனால் தென்தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்ட சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் தூத்துக்குடி செல்லும் முத்துநகர் ரயில் நிலையத்துக்கு ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள மேலூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

    மார்ச் மாதத்தில் அரபிக் கடலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Due to low depression heavy rain hits in Southern parts of TN, tracks are filled with rain water, so MuthuNagar Express train stops near the Railway Station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X