For Daily Alerts
Just In
வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்!
வேலூர்: தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் நளினி.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார் நளினி.
இந்த சிறையிலிருந்து தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
புழலுக்கு மாற்றினால், மகளின் திருமண ஏற்பாட்டினை கவனிக்க வசதியாக இருக்கும் என அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
Comments
English summary
Rajiv Gandhi Sassanian Nalini is observing fast in Vellore prison to shift her to Puzhal Jail.
Story first published: Friday, June 16, 2017, 8:29 [IST]