For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் ஏப்.12 முதல் மீண்டும் தொடர் போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் அறிவித்தனர்.

By Mathi
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் அறிவித்தனர்.

மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது நெடுவாசல் கிராம மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி இதுவரை 2 கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

Neduvasal to hold Third phase protest from Ap.12

இந்நிலையில் இன்று மீண்டும் நெடுவாசல் கிராமத்தில் அடையாள போராட்டம் நடைபெற்றது. இதில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

English summary
Neduvasal Village People will hold third phase protest from Ap.12
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X