For Daily Alerts
Just In
நீட்டுக்கு எதிர்ப்பு - செப். 13ல் மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக் கட்சிகள் ஆர்பாட்டம்
நீட் தேர்வை எதிர்த்து வரும் 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி: நீட் தேர்வை கண்டித்து ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வரும் 13ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
All Party Protest on September 13-Oneindia Tamil
திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறிய ஸ்டாலின், செப்டம்பர் 13ஆம் தேதி அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
Comments
English summary
DMK working president Stalin announced on Friday to stage protest against NEET across TamilNadu in all district headquarter towns in Tamil Nadu.
Story first published: Friday, September 8, 2017, 22:28 [IST]