நிர்மலாதேவி வழக்கு பரபர- சிக்கிய செல்போன், பிடிபட போகும் ‘தலைகள்’ யார்?
சென்னை: கல்லூரி மாணவிகளை 'உயர் அதிகாரிகளின்' பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்த முயற்சி செய்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு, நிர்மலா தேவி வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பான உடனுக்குடனான தகவல்களை இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.
பேராசிரியை #நிர்மலாதேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்#Nirmaladevi #cbcid pic.twitter.com/jKNdEO6uXP
— Oneindia Tamil (@thatsTamil) April 17, 2018
போலீசார் விசாரணை நடத்த சென்ற போது வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்த பேராசிரியை நிர்மலா தேவி
— Poovai ksr.pa.janarthanam (@Janaksr05) April 16, 2018
// மேகல... மணிமேகல... என்னடா வெக்கமா😜🚶#nirmaladevi #kamarajaruniversity #TamilNadu pic.twitter.com/C9YclKEFiq
மாணவிகளை தவறான பாதைக்கு வலியுறுத்திய பேயாசிரியை நிர்மலா தேவி கைது _ செய்தி
— அன்புடன் கதிர்✍ (@kathir_twits) April 16, 2018
காவிரி போராட்டத்தை ஷட்டர் போட்டு மூடிடாங்க 🙌🙌