For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை நாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை, நாகை, கடலூர், பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. சென்னையிலும் நாள் முழுக்க அவ்வப்போது தூறிக்கொண்டே இருந்தது.

Number one storm alert cage in Chennai, Puducherry, Karaikkal, Nagai, Cuddalore and Pamban Ports

இதையடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட மேற்கில் நகர்ந்தது. தற்போது மேற்கு மத்திய வங்க கடலில், ஒடிசாவின் புரி கடற்கரைக்கு 330 கிலோ மீட்டர் தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது.

இது புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாம்பன், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

English summary
Number one storm alert cage in Chennai, Puducherry, Karaikkal, Nagai, Cuddalore and Pamban Ports. A pressure has formed in the bay of Bengal near Odisha will change as cyclone and may land tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X