Breaking News: சேலம்-சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை அமைந்தே தீரும்- முதல்வர்
ஈரோடு: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கப்படுவதால் அரசு சார்பில் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்துறை, ஓடந்துரை, சிறுமுகை கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் அரசு எச்சரிக்கைவிடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதீனங்கள் பதிலளிக்க மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு
சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் அமர்வு உத்தரவு
அனைத்து ஆதீனங்களும் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு
55,820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது
கொடியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; ஆனால் அற்ப அதிகாரம் கூட கைவசம் இல்லாத இனத்தால் என்ன செய்துவிட முடியும் என்ற ஆற்றாமையில் நெஞ்சம் கணக்கிறது. ஐயா விரைவில் குணமடைய வேண்டும்.
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) June 10, 2018
எதிரிகளின் இதுபோன்ற இழி செயல்களே தமிழ்த்தேசியம் கருத்தியலாக வலிமைபெற்று வருவது உறுதி செய்கிறது. pic.twitter.com/DnyxOU03zh