For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனவை அடக்கம் செய்து நகர்வோம்... அடுத்த படுகொலைகளை நோக்கி... நீட் குறித்து பா ரஞ்சித்

நீட் தேர்வில் சோபிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பிரதீபா குறித்து பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் குறித்து பா ரஞ்சித் மற்றும் ஸ்டாலின்

    சென்னை: நீட் தேர்வில் சோபிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பிரதீபா குறித்தும், வருங்கால தலைமுறை குறித்தும் இயக்குநர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 2016 முதல் கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத மாணவி அரியலூர் அனிதா கடந்த 2016-இல் தற்கொலை செய்து கொண்டார்.

    Pa.Ranjith condemns Central and State government for Pratheebas suicide

    அதுபோல் இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபாவும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்த போதிலும் நீட் தேர்வில் தேர்ச்சி அடையாததால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து இயக்குநர் பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்
    நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள். யாரிடம் நம்உரிமையை கேட்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்.. அடுத்த படுகொலைகள் நோக்கி! என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Pa.Ranjith condemns Central and State government for Pratheeba's Suicide as she has not succeeded in Neet Exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X