For Daily Alerts
Just In
மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்
பிரதமர் மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக உள்ளனர் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக உள்ளனர் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று செய்தியளார்களிடம் பேசினார். அப்போது மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர் என்று அவர் கூறினார்.
ஒரு அணியை 10 அணியாக பிரித்துவிட்டு ஒரு அணியில் மட்டும் சோதனை நடக்கிறது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அதிமுக வாக்கு வங்கியை பாஜக கையகப்படுத்துகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
Comments
thirunavukarasar pm modi promises tamilnadu congress tigers திருநாவுக்கரசர் பிரதமர் மோடி வாக்குறுதிகள் தமிழக காங்கிரஸ் புலிகள்
English summary
People affected by the Prime Minister Modi's promises are crouching tigers Tamilnadu congress leader Tirunavukkarasar said. BJP plans to catch the ADMK votes.
Story first published: Saturday, November 11, 2017, 15:33 [IST]