For Daily Alerts
Just In
டீ எஸ்டேட்டில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்... வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு - வீடியோ
நீலகிரி: குன்னூர் அருகே தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் நெருப்பு மூட்டி காட்டிற்குள் விரட்டினர். அப்போது, ஆவேசமடைந்த யானைகள் வனத்துறையினரை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
tea estate elephant attack panic oneindia tamil videos குன்னூர் காட்டு யானைகள் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The Kunnur people are in panic, as the wild elephants are roaming in the tea estates.
Story first published: Thursday, June 16, 2016, 14:38 [IST]